"மேக வெட்டை சந்நிவிட பாகம் நேத்திர நோய்
தாகமுந் தோடஞ்சர்த்தி சாரணலம் - வேகமோ
டேறு சலம் பீநிமிரத்த முந்தீம்பாலையெனுந்
தூறுவா திக்கறுஞ் சொல்"

தீம்பாலை மரத்தினால் வெள்ளை, கண்நோய், வாந்தி, பித்தம், நீறேற்றம், இரத்தக் கழிச்சல் இவை நீங்கும். பழம் சாப்பிட பசி உண்டாகும், வெப்பம் தணியும்!