தழுதாழை வேர்ச் சமூலம்
வழுவாமலே கொணர்ந்து
விழுதோடவே உண்ணவே
பித்தமதில் வாதமெல்லாம்
மெத்தஅதி சூலைகளும்
உற்றுநில்லா தோடிவிடும்.
தழுதாலையின் சமூல விழுதை உட்கொள்ளப் பித்தம், வாதம் தொடர்பான சூலை நோய்கள் நீங்கும்.
Showing posts with label தழுதாழை வேர். Show all posts
Showing posts with label தழுதாழை வேர். Show all posts
0 Comments