Showing posts with label கல்லுருவி. Show all posts
Showing posts with label கல்லுருவி. Show all posts
“கல்லுருவிப் பூண்டு பல கட்டிகளையுங் கரைக்கும்
வல்லுதிரக் கட்டறுக்கும் வ்ந்த புண்ணை வெல்லரிய
மேகத் தைவல் விடத்தை நீறாத கற்றிடும்
லோகத்தைச் சுத்தி செய்யுமோது”
கல்லுருவி மூலிகை இலையை அரைத்து தோலில் தடவ கொப்புளிக்கும் கட்டி உடையும். கடி நஞ்சுகளுக்கு இதன் இலையைக் கசக்கி கடிவாயில் வைத்துக் கட்ட நஞ்சு முறியும். தேள் கடி விஷத்தையும் முறிக்கும். இரத்தத் துடிப்படக்கும்.
0 Comments