"செவ்வகத்திப் பன்னஞ் சிலேத்மமதை யுண்டாக்கும்
வவ்வுபல சிந்தூரம் வைப்பதற்காம்-கவ்வு
நவநீத பற்பமதை நாளுமுடிப் பிக்குஞ்
சிவமாக்குந் தாளகத்தைத் தேர்."
பல செந்தூரங்கள் செய்யவும், நவநீத பற்பம், தாளகசுத்தி செய்யவும் பயன்படும். இது ஐயத்தை உண்டாக்கும்.
செவ்வகத்திக் கீரையை சமைத்துண்ண ஐயப்பெருக்கை உண்டாக்கும், இலைச்சாறு மான்கொம்பை சுத்திச்செய்யும்
Showing posts with label செவ்வகத்தி இலை. Show all posts
Showing posts with label செவ்வகத்தி இலை. Show all posts
0 Comments