1. அண்டத்திற்கு உள்ளது
பிண்டத்திற்கும் உள்ளது
2. ஆற்றுநீர் வாதம் போக்கும்,
அருவிநீர் பித்தம் போக்கும்,
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்.
3. கழுதைப் பாலைக் குடித்ததாம்;
அழுத பிள்ளை சிரித்ததாம்.
4. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும்.
5. அறுகங்கட்டையும் ஆபத்துக்கு உதவும்.
6. அறுத்த விரலுக்கு சுண்ணாம்பு தரமாட்டான்.
7. அன்னமயமே பிராண மயம்.
8. உண்டைபின் இரு மைல் நட.
9. உல்லாச நடை மேனிக்கு கேடு;
மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு.
10. ஊறிக் காய்ச்சாத குடிநீரும்
ஏரி காக்காத தண்ணீரும் பயனில்லை.
2 Comments