சீராகும் செங்கழுநீர்
தோராத சீ வசியம்
மாறாத நாற கரந்தை
பூராய வித்தை தரும்
ஆதாளம் பால் தோட அகற்றுமே
மேவனுகோ வலப்பை
கலக்கக் கல்லானி பேரை.

செங்கழுநீர் மூலிகை, பெண்களைக் கவரும் ஒன்றாகும். கரந்தையானது கல்வியை அறியும்படியாக மூளைக்கு ஆற்றலைத் தரும்.