சிவனார் வேம்பு தனை
நவநாதர் பேரெழுதிச்
சிவமாகவே உண்ணவே
தவமாகும் காய சித்தி
பங்கியம் சேர் நீர் மூழ்கில்
சங்கு மித நூறு தனில்
மங்கை பிரியா வசியம்
எங்கு மிகவே வசியம்

சிவனார் வேம்பை உண்ண உடல்வலிமை பெறும். இது காயகற்ப மூலிகையாகும். (சிவம் - நன்மை) சங்கக் குப்பியை உலர்த்திப் பொடிசெய்துண்ண பெண்கள் விரும்பும் வண்ணம் அழகுண்டாகும்.
சிவனார் வேம்பு தனை
நவநாதர் பேரெழுதிச்
சிவமாகவே உண்ணவே
தவமாகும் காய சித்தி
பங்கியம் சேர் நீர் மூழ்கில்
சங்கு மித நூறு தனில்
மங்கை பிரியா வசியம்
எங்கு மிகவே வசியம்

சிவனார் வேம்பை உண்ண உடல்வலிமை பெறும். இது காயகற்ப மூலிகையாகும். (சிவம் - நன்மை) சங்கக் குப்பியை உலர்த்திப் பொடிசெய்துண்ண பெண்கள் விரும்பும் வண்ணம் அழகுண்டாகும்.