கொல்லங் கோவை சூழ்கிழங்கை
நல்லாவின் பாலில் உண்ண
எல்லா விடமும் மீளும், வில்லடை
இல்லாமலே ஓடும்
முத்தமெனும் மூலமதில்
மெத்த வயிறோமல் நிற்கும்
சக்தியொடு தாகமுடன்
கத்தி முன்னில்லாது சொன்னேன்.

கொல்லங்கோவைக் கிழங்கைப் பாலிலிட்டு அவித்து உண்ணவும். விடக்கடிகள் நீங்கும். மூலம், வயிற்றுக்கேடுகள் என்பன முத்தக்காசால் தீரும். வாந்தி. நீர்வேட்கை என்பனவும் தீரும்.
கொல்லங் கோவை சூழ்கிழங்கை
நல்லாவின் பாலில் உண்ண
எல்லா விடமும் மீளும், வில்லடை
இல்லாமலே ஓடும்
முத்தமெனும் மூலமதில்
மெத்த வயிறோமல் நிற்கும்
சக்தியொடு தாகமுடன்
கத்தி முன்னில்லாது சொன்னேன்.

கொல்லங்கோவைக் கிழங்கைப் பாலிலிட்டு அவித்து உண்ணவும். விடக்கடிகள் நீங்கும். மூலம், வயிற்றுக்கேடுகள் என்பன முத்தக்காசால் தீரும். வாந்தி. நீர்வேட்கை என்பனவும் தீரும்.