இம்பூரல் வேர் சமூலம்
தெம்பாகவே கொணர்ந்து
தம்பிராணையே நினைந்து
தெம்பாகவே உண்ணவே
குத்திருமல் கோழை, சலம்
இரத்தமொடு சீ விழுதல்
அற்றுவிடும் மேகவாசம்
புத்தியுடம் உண்ணவே.

இம்பூரல் சமூலத்தைப் பொடி செய்து தக்க அனுபானத்தில் உண்ணவும். கோழை, சலம், இரத்தகாசம், மேகப்பிணிகள் நீங்கும்.