சித்தர் பாடல் சித்தமருத்துவம்
ஈகரை இணையத்தின் மேலும் ஒரு பிரிவாக சித்தர் பாடல் சித்த மருத்துவம் வெளியிடப்படுகிறது. அன்புடன் சிவகுமார் சுப்புராமன்
நாவல் வேர்
Author: சிவகுமார் சுப்புராமன் Posted under:
நாவல் வேர்
சம்புடனே வேர் விரையை
உண்பவர்க்குக் கிரணி மூலம்
தெம்புடனே தீருமென்று கும்பமுனி
தானுரைத்தார்.
நாவல் வேரையும், கொட்டையையும் பொடிசெய்து தக்கபடி அனுபானத்தில் உண்ண, கிராணி மூலம் என்பன நீங்கும், இவ்வாறு கும்பமுனி அகத்தியர் கூறுகிறார்.
சம்புடனே வேர் விரையை
உண்பவர்க்குக் கிரணி மூலம்
தெம்புடனே தீருமென்று கும்பமுனி
தானுரைத்தார்.
நாவல் வேரையும், கொட்டையையும் பொடிசெய்து தக்கபடி அனுபானத்தில் உண்ண, கிராணி மூலம் என்பன நீங்கும், இவ்வாறு கும்பமுனி அகத்தியர் கூறுகிறார்.
Newer Post
Older Post
Home
ஈகரை வலை திரட்டி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Loading...
Labels
அகத்தி இலை
அகத்தி வேர்ப்பட்டை
அகத்திப் பூ
அகில்
அவிரி
ஆடு தீண்டாப்பாளை
இம்பூரல்
ஊசிப் பாலைக் கீரை
ஊழலாற்றி
கரிசலாங்கண்ணி
கல்யாண முருங்கை
கல்லுருவி
கழுதைத் தும்பை
காட்டுக் கடுகு
குன்மக்கு டோரி
கொடிவேலி
கொல்லங் கோவை
கோடாசூரி
சங்கங் குப்பி
சமுத்திரப் பச்சை
சிவனார் வேம்பு
சின்னி
செங்கழுநீர் மூலிகை
செவ்வகத்தி இலை
செவ்வகத்திப் பூ
தழுதாழை வேர்
தீம்பாலை
நவமல்லிகை
நாவல் வேர்
நிலவாரை
புளிச் சிறு கீரை
மருத்துவப் பழமொழிகள்
முடக்கொற்றான்
முட்காவேளை
மேகாரி
Blogroll
ஈகரை தமிழ் களஞ்சியம்
மன்மத ரகசியம்
சித்த மருத்துவம்